பாயல் கோட்டை, பாட்டியாலா

பாயல் கோட்டை இந்திய மாநிலமான பஞ்சாபின் பாட்டியாலா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இக்கோட்டை பாட்டியாலா மன்னர் அமர்சிங் மற்றும் முகலாயர் கூட்டுமுயற்சியில் 1771 இல் கட்டப்பட்டது. [1] இக்கோட்டை இன்றளவும் உள்ளது. இதனுள் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி இயங்குகிறது.[2]

பாயல் கோட்டை

Payal Fort

பகுதி: பாட்டியாலா
பட்டியாலா மாவட்டம், பஞ்சாப், இந்தியா
பாயல் கோட்டை Payal Fort
ஆள்கூறுகள் 30.34°N 76.38°E / 30.34; 76.38
வகை கோட்டை
இடத் தகவல்
கட்டுப்படுத்துவது இந்திய பஞ்சாப் அரசு
மக்கள்
அநுமதி
Yes
இட வரலாறு
கட்டியவர் முகலாயர் மற்றும் மகாராசா அமர்சிங்

இக்கோட்டையை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. [3] கோட்டையின் உட்புறம் வேகமாக சிதைவடைந்து வருகிறது.[4]

சான்றுகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.